இந்தியா, ஏப்ரல் 23 -- சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்ட வழக்கில் சிக்கி உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அவரது வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றும் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்து உள்ளது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....