இந்தியா, மே 19 -- அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்து இருக்கிறது.
82 வயதான, ஜோ பைடனுக்கு கடந்த வாரம் அதிகரித்த சிறுநீர் காரணமாக, பல்வேறு பரிசோதனைகளுக்குப்பின், புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறியப்பட்டது.
புற்றுநோய் செல்கள் அவரது எலும்புகளுக்கு பரவியுள்ளன. மேலும் ஜோ பைடனும் அவரது குடும்பத்தினரும் மருத்துவர்களுடன் சிகிச்சை குறித்து மதிப்பாய்வு செய்து வருகின்றனர் என்று இதுதொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 'காலாவதி தேதி இல்லை'.. பாகிஸ்தான் உடனான போர் முறிவு தொடரும் - இந்திய ராணுவம் அறிவிப்பு
மேலும் படிக்க: பாகிஸ்தான் அதிகாரியுடன் ஹரியானா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு தொடர்பு?.. அவரே வெளியிட்ட வீடியோவால் புது சிக்கல்!
மேலும் படிக்க:அடு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.