இந்தியா, மே 22 -- "அமலாக்கத்துறை சோதனைகளுக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பில்லை" என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்து உள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை (ED) மீது உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அமலாக்கத்துறையின் செயல்பாடுகளுக்கும் மத்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார். அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு என்றும், அது உச்சநீதிமன்றத்தில் தனது தரப்பு வாதங்களை முன்வைக்கும் என்றும் அவர் கூறினார். இதனிடையே, அரக்கோணத்தில் திமுக நிர்வாகியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், அந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க:- துணை வேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் சட...