சென்னை,கரூர், ஏப்ரல் 1 -- டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 கோரிக்கைளை வலிறுத்தி டாஸ்மாக் நிறுவனம் சார்பிலும், அரசு சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதற்கிடையில், வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும், டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருந்து விலகியதாக அறிவித்தனர்.
மேலும் படிக்க | TASMAC: 'டாஸ்மாக்கில் மது குடித்த காவலர் வெட்டிக் கொலை!' தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. கடந்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.