மும்பை,சென்னை, ஏப்ரல் 17 -- சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே புதன்கிழமை, அவரது கட்சி இந்துத்துவ சித்தாந்தத்தை கைவிடவில்லை என்றும், ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) இந்துத்துவத்தின் 'அழுகிய' பதிப்பை ஏற்கவில்லை என்றும் கூறினார். உத்தரப் பிரதேசத்தின் நாசிக்கில் கட்சியின் நிகழ்ச்சியில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார். பாஜக சத்ரபதி சிவாஜி மகாராஜை உண்மையிலேயே மதிக்கிறது என்றால், மத்திய அரசு அவரது பிறந்தநாளில் நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | 1 முதல் 5 ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்.. அடுத்த கல்வியாண்டு முதல்.. மகாராஷ்டிராவில் வெளியான அறிவிப்பு!
மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர், மாநில அரசிடம் பல கோரிக்கைகளை வைத்தார். மும்பையில் உள்ள ராஜ் பவன் வளாகத்தை சத்ரபதி சிவாஜி மகாராஜின் நினைவிட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.