இந்தியா, மார்ச் 31 -- இந்த ரெசிபியை தீபாவளி முதல் உங்கள் வீட்டின் அனைத்து விசேஷங்களிலும் செய்து அசத்தலாம். சூப்பர் சுவையானதாக இருக்கும். இது பார்க்க மைசூர் பாக் போலவேதான் இருக்கும். ஆனால் அதற்கு தேவைப்படும் அளவு நெய் தேவையில்லை. பாகு பதமும் வேண்டாம். எளிதாக செய்துவிடலாம்.

* நெய் - அரை கப்

* கடலை மாவு - ஒரு கப் (சலித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் கட்டிகள் இல்லாமல் இருக்கும்)

* சர்க்கரை - அரை கப் (பொடித்தது, பொடித்த பின்னர் இந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் அளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளவேண்டும்)

* ஏலக்காய்ப் பொடி - கால் ஸ்பூன்

* கெட்டியான பால் - அரை கப்

மேலும் வாசிக்க - மல்லிகைப்பூ போன்ற மிருதுவான இட்லி சாப்பிட ஆசையா? எனில் இந்த முறையைப் பின்பற்றுங்கள்!

1. ஒரு கடாயில் நெய் சேர்த்து அது உருகியவுடன், அதி...