இந்தியா, மே 9 -- அமலாக்கத் துறை மே 6 அன்று சென்னை மற்றும் வேலூர் பகுதிகளில் பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002 இன் கீழ் 16 இடங்களில் நடத்திய சோதனைகளில் 4 கோடியே 73 லட்சம் ரூபாய் கணக்கிடப்படாத பணத்தை பறிமுதல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் முக்கிய ஆலோசகர்களை மையப்படுத்தி இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....