இந்தியா, ஏப்ரல் 3 -- மால்புவா, அல்லது சில நேரங்களில் புவா என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது காலை தேநீருடன் அல்லது மாலை தேநீருடன் சிற்றுண்டியாக சாப்பிடப்படுகிறது. குறிப்பாக இது கிழக்கு தெற்காசியாவிலிருந்து தோன்றிய ஒரு இனிப்புப் பண்டமாகும். இது வங்காளதேசம், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பிரபலமானதாக இருந்து வருகிறது. வழக்கமான இனிப்பு உணவுகளால் சலிப்பு ஏற்பட்டு இருந்தால் இது மாதிரியான புது வித உணவுகளை சமைத்து சாபிடலாம். இதனை சாப்பிட வேண்டும் என்றால் வட இந்தியாவிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலயே எளிமையாக மால்புவா செய்யக்கூடிய செய்முறையை இங்கு தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | மாம்பழ மோர் குழம்பு : மாம்பழ மோர் குழம்பு; இனிப்பு, காரம், புளிப்பு கலந்து சூப்பர் சுவையில் அசத்தும்! கேரளாவில் பிரபலம்!...