இந்தியா, மார்ச் 12 -- மாறிவரும் வானிலையின் மிருதுவான காற்று நம் சருமத்தை வறண்டதாகவும், இறுக்கமாகவும், பாதிக்கப்படக்கூடியதாகவும் மாற்றக்கூடும். ஆயுர்வேதத்தில், குளிர் காலம் முகத்தின் வறண்ட குணங்களை தீவிரப்படுத்தும் ஒரு பருவமாகக் காணப்படுகிறது, இது நீரிழப்பு, செதில் மற்றும் முன்கூட்டிய வயதான தோற்றத்திற்கு வழிவகுக்கும். சரியான கவனிப்பு இல்லாமல் இருந்தால் சருமத்தில் வறட்சி அதிகமாகி எரிச்சல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது தொடர்பாக ஆயுர்வேத பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான கபிவாவின் தலைமை அதிகாரி டாக்டர் கோவிந்த் எச்.டி லைஃப்ஸ்டைலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியது பின்வருமாறு.
அவர் கூறுகையில் ஆயுர்வேதத்தின் படி வாதம் தான் முகத்தின் வறட்சி நிலைக்கு காரணமாகிறது எனக் கூறினார். மேலும் குளிர்ந்த பருவத்திற்கான ஆயுர்வேத தோல் பராமரிப்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.