இந்தியா, ஏப்ரல் 13 -- மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வக்ஃப் (திருத்த) சட்டம் தொடர்பாக வெடித்த வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் போலீசார் 18 பேர் காயமடைந்தனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கலவரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை முதல் குறைந்தது 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் ஏப்ரல் 17 ஆம் தேதி மத்திய படைகள் மற்றும் மாநில காவல்துறைக்கு தனித்தனியாக அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
மேலும் படிக்க | 'திமுகவை வீழ்த்துவது முக்கியம்.. நமது கூட்டணி செய்து முடிக்கும்' -பிரதமர் மோடி நம்பிக்கை
முர்ஷிதாபாத்தின் ஜாங்கிபூர் பகுதியில் இந...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.