இந்தியா, ஜூன் 10 -- பன்னீர் என்பது, பாலில் சேர்க்கப்படும் எலுமிச்சை சாறு, வினிகர், தயிர் அல்லது மோர் போன்ற அமிலப் பொருள்களால் பெறப்படும் ஒரு வகை பன்னீர், இது பாலாடை கட்டி எனவும் கூறப்படுகிறது. பன்னீர் ஒரு பிரபலமான இந்திய உணவுப் பொருளாகும், இது பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக கிரேவி, கட்லெட், மற்றும் பன்னீர் பட்டர் மசாலா போன்ற சமையல் வகைகளில். மேலும் பன்னீரை வைத்து சுவையான சாண்ட்விச்களும் தயாரிக்கப்படுகின்றன. இது காலை மற்றும் மாலை என இரு வேளைகளுக்கும் ஏற்ற உணவாகவும் இருக்கிறது. இன்று சுவையான பன்னீர் சாண்ட்விச் எப்படி செய்வது என இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | நார்த் இந்தியன் ஸ்டைலில் ஒரு சூப்பரான கறி சமைக்கலாமா? இதோ தஹி பன்னீர் ரெசிபி! செஞ்சு அசத்துங்கள்!

ஒரு கட்டு கொத்தமல்லி இலை

சிறிதளவு புதினா இலை

அரை கப் து...