இந்தியா, ஜூன் 25 -- ரயில்களின் பயணக் கட்டணத்தை வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், குளிர்சாதன (AC) பெட்டிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் எனவும் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம் எனவும் ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலமாக வேலூர் சென்றார். அப்போது ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைய பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | 'ஓரணியில் தமிழ்நாடு'.. திமுக தகவல் தொழில்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.