Chennai, மார்ச் 16 -- ஜோதிடத்தில் புதன் பகவானுக்கு தனி இடம் உண்டு. புதன் புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு, கணிதம் மற்றும் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டாமல் நட்புப் பாராட்டுவது போன்றவற்றின் கிரகமாகப் பார்க்கப்படுகிறார்.
நவக்கிரகங்களில் புதன் பகவான் ஒரு இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். புதன் பகவான் ஒருவரின் ராசியில் சுப ஸ்தானத்தில் இருக்கும்போது சில ராசியினர் சுப பலன்களைப் பெறுகின்றனர். அதேபோல், அவர் அமங்கல ஸ்தானத்தில் இருந்தால், அது சில ராசியினருக்குப் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்நிலையில் புதன் பகவான் மார்ச் 15, 2025 அன்று காலை 11:54 மணிக்கு மீன ராசியில் உக்ரமாக மாறியிருக்கிறார். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது மீன ராசியில் புதன் பகவானின் பிற்போக்கு நிலை என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட புதன்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.