Chennai, மார்ச் 30 -- இதுவரை கும்பத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான், மார்ச் 29, 2025அன்று மீன ராசியில் நுழைந்தார். சனி பகவான் வரும் 23.02.2028 வரை, இங்கு தங்கி அதன் பிறகு மேஷ ராசியில் நுழைவார்கள்.
சனியின் பெயர்ச்சி மட்டுமல்லாது, அதன் பெயர்ச்சியும் மிக முக்கியமானது. சனியின் பார்வை பற்றி பல கதைகள் நமக்குக் கிடைக்கின்றன. உதாரணமாக, இராவணேஸ்வரர் நவக்கிரகங்களை தனது சிம்மாசனத்தின் படிகளாக ஆக்கினார்.
அப்போது ராவணனின் அரசவைக்கு வந்த நாரத மகரிஷி, "நவக்கிரகங்களின் முதுகில் உன்னைப் போன்ற வீரர்கள் மிதிக்கக் கூடாது. மாறாக நவக்கிரகங்களின் மார்பில் ஏற வேண்டும் எனச் சொல்கிறார். நாரதரின் வார்த்தைகளின் உள் அர்த்தத்தை அறியாத ராவணன், தன்னை யாராலும் வெல்ல முடியாது என்ற ஆணவத்துடன் நவக்கிரகங்களை தன் முதுகில் ஏற்றிக் கொள்கிறார். அப்போது சனி பகவானின் பா...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.