இந்தியா, பிப்ரவரி 28 -- மார்ச் 1ஆம் தேதி ராசிபலன்கள்: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது.
கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. அதன்படி, மார்ச் 1ஆம் தேதி சனிக்கிழமை, இந்து மதத்தில், சனிக்கிழமை சனி பகவான் மற்றும் அனுமன் ஆகியோரை வணங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக கருதப்படுகிறது.
இந்து மத நம்பிக்கைகளின்படி, அனுமனை வணங்குவது வாழ்க்கையின் அனைத்து துக்கங்களையும் துயரங்களையும் நீக்குகிறது எனக் கூறுப்படுவதுண்டு. அனுமனை வணங்குவதால், வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
அதன்படி, மார்ச் 1ஆம் தேதியன்று, துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும், எந்த ராசிக்காரர்கள் உற்சாகமாக இருக்கலாம் என்பதைத் தெரிந்துக...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.