இந்தியா, மே 29 -- இந்தியாவில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் பல்வேறு பழங்களின் விளைச்சல் அதிகமாக இருக்கும். அதில் தர்பூசணி, மாம்பழம், பலா பழம் போன்றவை அடங்கும். இந்த நிலையில் அதிகமாக மலிவான விலையில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து நாம் பல விதமான உணவுகளை செய்யலாம். மாம்பழத்தில் எந்த உணவு செய்து சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும். ஏனெனில் இதன் தித்திக்கும் இனிப்பு சுவையே காரணம் ஆகும். இன்று இந்த மாம்பழத்தை வைத்து சுவையான பர்பி செய்வது எப்படி என இங்கு பாரக்கப்போகிறோம்.
மேலும் படிக்க | மாம்பழ சிக்கன் குழம்பு : என்ன மாம்பழ சிக்கன் குழம்பா என ஆச்சர்யமாக உள்ளதா? ஆமாம் இதோ எப்படி செய்வது என்று பாருங்கள்!
2 மாம்பழம்
ஒரு டேபிள்ஸ்பூன் நெய்
ஒரு கப் பால் பவுடர்
1 கப் துருவிய தேங்காய்
1 கப் காய்ச்சி ஆறவைத்த பால்
1 கப் இனிப்பில்லாத கோ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.