இந்தியா, ஏப்ரல் 27 -- மாட்ரிட் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் தோல்வியடைந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தனது கடைசி மாட்ரிட் ஓபன் போட்டியில் விளையாடியதாக தெரிவித்துள்ளார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செர்பியாவின் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு மான்டே கார்லோவில் அலெஜான்ட்ரோ டபிலோவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் தோல்வியடைந்த பின்னர் நான்காவது தரவரிசையில் உள்ள ஜோகோவிச் தொடர்ச்சியாக இரண்டாவது தொடக்க தோல்வியை சந்தித்தார்.

மேலும் படிக்க | 'தாய்ப்பால் கொடுப்பது கர்ப்ப காலத்தை விட கடினமானது' -முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா பகிர்ந்த தகவல்

ஸ்பெயின் தலைநகரில் இதுதான் கடைசி ஆடுகளமா என்று கேட்டதற்கு, ஜோகோவிச், "அது இருக்க...