இந்தியா, மார்ச் 5 -- மருமகள் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், ஆதிரைக்கு போன் செய்த பிரபு, இப்போது நெஞ்சில் உள்ள பாரமெல்லாம் இறங்கி விட்டதா என்று கேட்டான். அப்போது ஆதிரை அது எங்கே இறங்கும். ஒரு சித்தர் இன்னொரு பாரத்தை என்னுடைய நெஞ்சில் ஏற்றி விட்டார் என்றாள்.
மேலும் படிக்க: | G.V. Prakash Kumar: இதுவரை இல்லாத ஒரு படம்! 4 பார்ட்டுக்கும் கதை ரெடி! குஷியில் ஜிவி பிரகாஷ்
அதைத்தொடர்ந்து ஆதிரை பிரபுவிடம் வீட்டிற்கு வெறும் 15000 மட்டும் கொடுத்து,இதற்குள் செலவை பார்த்துக் கொள் என்கிறீர்களே. அதற்கு என்ன காரணம் என்ன என்று கேட்டாள். இதனைக்கேட்ட பிரபு அதற்கான காரணத்தை அவளிடம் கூறுகிறான்.' இது தொடர்பான நிகழ்வுகள் மருமகள் சீரியலில் இடம் பெற்று இருக்கின்றன.
மருமகள் சீரியல் மார்ச் 05 எபிசோட்: மருமகள் சீரியலின் நேற்றைய எபிசோடில், ஆதிரையும் பி...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.