இந்தியா, மே 23 -- இதுகுறித்து சுற்றுச்சூழல் நிபுணர் மருத்துவர் புகழேந்தி கூறியிருப்பதாவது:
2021ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி, தமிழக அரசு விழுப்புரத்தில் மரக்காணம் அருகே உள்ள கழுவேலி ஈரநிலத்தை (5151 எக்டேர் பரப்பு கொண்டது) இதை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. பறவைகளையும், பல்லுயிர் பெருக்கத்தையும் காக்க தமிழக அரசு இதை செய்ததாக நினைப்பதில் தவறில்லை. 2023ம் ஆண்டில், கழுவேலி ஈரநில பறவைகள் சரணாலயம், பல்லுயிர் பெருக்கம் அதிகம் நிறைந்த "ராம்சார் ஈரநிலப் பகுதியாக" அறிவிக்கப்பட்டது. இதுவும் அனைவரும் பெருமைபடக்கூடிய ஒன்றுதான்.
பறவைகள் பாதுகாப்பாக வாழும், பல்லுயிர் பெருக்கம் பாதிப்பின்றி தொடரும் என பார்த்தால், அதற்கு தற்போது ஆபத்து வந்துள்ளது. தமிழக மினரல் நிறுவனம் (TAMIN-Tamilnadu Minerals Limited), கழுவேலி பறவைகள் சரணாலயத்தின் சூழல் மாற்றத் தாக்கத்திற...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.