இந்தியா, ஏப்ரல் 20 -- துரை வைகோ உடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்து உள்ளார்.

மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, முதன்மைச் செயலாளர் துரை வைகோவுடனான கருத்து வேறுபாடுகளுக்கு வருத்தம் தெரிவித்து, இருவரும் இணைந்து கட்சி நலனுக்காக பணியாற்ற உறுதியளித்தார். மதிமுக தலைவர் வைகோவின் சமாதான முயற்சியால், நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த ஒற்றுமை உறுதிப்படுத்தப்பட்டு, கட்சியில் நிலவிய பதற்றம் முடிவுக்கு வந்தது. துரை வைகோவும் தனது பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்து, முதன்மைச் செயலாளராக தொடர ஒப்புக்கொண்டார்.

மேலும் படிக்க:- 'மல்லை சத்யாவின் அரசியல் வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பேன்!' மதிமுகவின் துரை வைகோ உருக்கம்!

நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லை சத்யா, உணர...