இந்தியா, ஜூன் 8 -- சென்னை உயர்நீதிமன்றம் கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடர்பான தனது உத்தரவை நிறைவேற்றாத 2 தமிழக தலைமை செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் 1972-2023 வரை உள்ள 4 மனுக்கள் மீது, கருணை அடிப்படையிலான பணி நியமனம் 2023 சட்டப்படி, இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் பதிந்த வழக்கில் தனது உத்தரவை 2 மாதத்திற்குள் மாநில அரசு தனது குழுவின் அறிக்கைப்படி இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் பட்டியல் தயார் செய்து வைக்கவும், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை 3 மாதத்திற்குள் நீதிமன்றம் முன் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் தற்போது வரை நீதிமன்ற உத்தரவை மதித்து செயல்படுத்தாத 2 தமிழக அரசு தலைமை செயலாளர...