இந்தியா, ஏப்ரல் 26 -- எப்படி மகிந்திருப்பது என்று தெரியுமா? எது நடந்ததோ அது கடந்து போகட்டும், என்னவானாலும் கடந்து சென்று விடவேண்டும். இயற்கையுடன் நேரம் செலவிடவேண்டும். சில பழக்கங்கள், நாம் ஒருவர் அன்றாட வாழ்வில் மகிழ்ந்திருக்க உதவும் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது என்னவென்று பாருங்கள்.
வாழ்வில் உங்களிடம் என்ன இல்லை என்பதற்கு பதில், உங்களிடம் என்ன உள்ளது என்பதற்கு நீங்கள் நன்றியுடன் நடந்துகொள்ளுங்கள். நன்றியுடன் நீங்கள் இருக்கவேண்டும் என்ற பழக்கம், உங்களின் மனநிலையை மாற்றும். உங்களுக்கு வாழ்க்கை குறித்த புரிதலை உருவாக்கும்.
ஒரு உடற்பயிற்சி என்பதை எப்போதும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அது வேகமான நடையாக இருக்கலாம், இது எண்டோர்ஃபின்களை அதிகரிக்க உதவும். அது உங்கள் மூளையை இயற்கை முறையில் நன்றாக உணரச் செய்யும் வேதிப்பொருட்கள் ஆகும். இது உங்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.