இந்தியா, பிப்ரவரி 25 -- Thanthondreeswarar: உலகமெங்கும் கோயில் கொண்டு சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இன்று வரை இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ பக்தர்கள் இருந்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தி மற்றும் கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காக சிவபெருமானுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டிச் சென்றுள்ளனர்.

மன்னர்களால் கட்டப்பட்ட அந்த கோயில்கள் பல நூறு ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக வானுயர்ந்து காணப்படுகின்றன. அப்படிப்பட்ட ச...