இந்தியா, ஏப்ரல் 26 -- 88 வயதில் திங்கள்கிழமை காலமான போப் பிரான்சிஸின் உடல் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப்பாண்டவரின் இறுதிச் சடங்கில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உட்பட உலகம் முழுவதிலுமிருந்து பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 2 லட்சத்துக்கு அதிகமானோர் இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்றனர் என வாட்டிகன் தெரிவித்துள்ளது.
போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்னர் மத்திய ரோம் நகரில் உள்ள சாந்தா மரியா மாகியோர் பசிலிக்காவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
போப் பிரான்சிஸை கடைசியாக ஒரு முறை பார்ப்பதற்கான பொது அணுகல் மூன்று நாட்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. அவரது சவப்பெட்டி பின்னர் செயின்ட் பீட்டர்ஸ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.