இந்தியா, ஏப்ரல் 1 -- அரசாங்கம் கடுமையான போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதால், நிலுவையில் உள்ள சலான்கள் உள்ளவர்களின் ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தம் செய்யப்படலாம் அல்லது பறிமுதல் செய்யப்படலாம். அந்த வகையில் சாலை விதிகளை கடைபிடிக்காத ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் புதிய விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது.
இதுதொடர்பான புதிய வரைவு விதிகளின் கீழ், மூன்று மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள மின்-சலான்கள் இருந்தால், ஒருவரின் ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படலாம்.
கூடுதலாக, சிக்னல்களில் சிவப்பு விளக்குகளை தாண்டி விதிமீறல்களில் ஈடுபட்டாலோ அல்லது ஒரு நிதியாண்டுக்குள் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக வாகனம் ஓட்டியதற்காக மூன்று சலான்கள் வரை பெற்ற அபராதம் செலுத்துபவரின் ஓட்டுநர் உரிமத்தை மூன்று மாதங்களுக்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.