இந்தியா, ஏப்ரல் 28 -- நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் பெரும்பாலும் வாழ்க்கையில் பலரும் முன்னேற்றம் அடைய வேண்டும் என நினைப்பார்கள். பெரும்பாலும் செல்வம் மற்றும் நிதி ரீதியாக பாதுகாப்பாக வாழ வேண்டும் என நினைப்பார்கள்.

எவ்வளவு பணம் வந்தாலும் ஒரு சில ராசிகளால் அந்த பணத்தை சேமிக்கவும் அல்லது கையாளவோ முடியாது. கடைசி வரை கடன்காரர்களாக இருப்பார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சிலருக்கு காசு கையில் நிற்பது கிடையாது. ஆனால் குறிப்பிட்ட சில ராசிகள் பிறப்பிலேயே பணத்தை தன் வசம் ஈர்க்கும் யோகத்தை பெற்றிருப்பார்கள். அந்த வகையில் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகத்தை பெற்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

விடாமுயற்சியுடன் செயல்பட கூடிய திறன் கொண்டவர்கள் நீங்கள். பணத்தின் மீது எப்போதும் உங்களுக்கு ஒ...