இந்தியா, ஏப்ரல் 21 -- பிரதமர் நரேந்திர மோடி, புதுடெல்லியில் உள்ள 7 லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தார். அவர் வான்ஸை அன்புடன் வரவேற்று, அவரது மனைவி உஷா வான்ஸுடன் கலந்துரையாடினார்.
மேலும் படிக்க| இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபருக்கு உற்சாக வரவேற்பு.. கோயிலில் வழிபாடு.. பிரதமர் மோடியுடன் சந்திப்பு எப்போது?
பின்னர் அவர் ஜே.டி. வான்ஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இது இவ்விரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் இருதரப்பு சந்திப்பாகும், இதில் வர்த்தகம் மற்றும் சுங்க வரி ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
பிரதமர் மோடி, ஜே.டி. வான்ஸ், இரண்டாவது பெண்மணி உஷா வான்ஸ் மற்றும் அவர்களின் குழந்தைகள் - விவேக், இவான் மற்றும் மிராபெல் ஆகியோருக்கு இரவு ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.