இந்தியா, மார்ச் 25 -- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 25 எபிசோட்: பாக்கியலட்சுமி சீரியலில், இனியா- ஆகாஷ் விவகாரம் தெரிந்து 2 வீட்டிலும் பெரிய அளவில் பஞ்சாயத்தே நடக்கும் நிலையில், இன்று மேலும் ஒரு பஞ்சாயத்தை இழுத்து விட நினைத்துள்ளனர் எழிலும் இனியாவும்.

எழில் நியூஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போது, இன்று யுபிஎஸ்சி தேர்வு நடைபெற உள்ளதாக அதில் கூறப்பட்டது. இதைக் கேட்ட இனியாவிற்கு ஆகாஷின் நினைப்பு வர ஆரம்பித்தது. இதனால், எப்படியாவது ஆகாஷிடம் பேசி அவனுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என தவித்துக் கொண்டிருந்தாள்.

மேலும் படிக்க: இனியாவிற்கு வாக்கு கொடுத்த பாக்கியா.. கலங்கும் ஆகாஷ்.. பாக்கியலட்சுமி சீரியல்

இதனால், எழிலிடம் போன் வாங்கி ஆகாஷிற்கு போன் செய்யலாமா வேண்டாமா என்ற தயக்கத்திலேயே இருந்து பின் எழிலிடமே உண்மையை சொன்னாள். இதைக் கேட்ட எழில் ஷாக் ஆ...