இஸ்லாமாபாத்,டெல்லி, ஏப்ரல் 25 -- ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான பயங்கரவாதிகளை 'சுதந்திர போராளிகள்' என்று சித்தரிக்க முயற்சி நடக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது, பாகிஸ்தான் அரசிடமிருந்து அது தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை. புதன்கிழமை நடந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 5 முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ஒத்திவைப்பதும் இதில் அடங்கும்.
மேலும் படிக்க | பாகிஸ்தான் அழியும்.. பலுசிஸ்தான், பக்தூனிஸ்தான் பிரியும்' பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே அறிவிப்பு!
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஷாக் தார், "ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் தாக்குதலை நடத்தியவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களாகவும...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.