இந்தியா, ஏப்ரல் 30 -- ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு வழிவகுத்த உளவுத்துறை தோல்விக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் புதன்கிழமை தெரிவித்தார்.
"ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு ஏற்கனவே இராணுவத்தின் கைகளில் இருந்தது. ஆனால் தாக்குதல் நடந்ததுள்ளது. முதலில் உள்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு மீண்டும் மீண்டும் தவறுகளை செய்து வருகிறது... அமித் ஷாவின் ராஜினாமாவை பிரதமர் நரேந்திர மோடி ஏற்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்க ஆயுதப்படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.