இந்தியா, மே 10 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் என கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
புதன் பகவான் படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் புதன் பகவான் வருகின்ற மே 23ஆம் தேதியன்று மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்கு செல்கின்றார்.
புதன் பகவான் ரிஷப ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| சனி யோகத்தை முழுமையாக அனுபவிக்கும் ராசிகள் இவர்கள்தான்
புதன் பெயர்ச்ச...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.