இந்தியா, மே 13 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, காதல், ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
அந்த வகையில் சுக்கிரன் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று தனது உச்ச ராசியான ரிஷப ராசிக்கு செல்கின்றார். ரிஷப ராசியில் சுக்கிரன் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி வரை பயணம் செய்வார். சுக்கிரன் ரிஷப ராசியில் நுழையும் பொழுது மங்களகரமான மாளவ்ய யோகம் உருவாக உள்ளது.
சுக்கிரன் உருவாக்கிய மாளவ்ய யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.