இந்தியா, ஜூன் 3 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

அந்த வகையில் சூரிய பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த மே 15ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு சென்றார். இது சுக்கிரனின் சொந்தமான ராசியாகும். ஒரு வருடத்திற்கு பிறகு சூரியன் ரிஷப ராசிக்கு வந்துள்ளார்.

சூரியன் ரிஷப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார பலன்களை அதிர்ஷ்டத்தோடு கொடுக்கப் ப...