இந்தியா, ஏப்ரல் 17 -- பச்சை பட்டாணியை வைத்து செய்யப்படும் புலாவ் மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும். இந்த புலாவ் ரெசிபியை தயார் செய்வதற்கு எளிதாக கிடைக்கும் பச்சை பட்டாணி இருந்தால் போதும். பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலக வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த பச்சை பட்டாணி புலாவ் ஒரு அருமையான மதிய உணவாக இருக்கும். தக்காளி, மிளகாய் தூள், கரம் மசாலா போன்ற எதுவுமே இதற்கு சேர்க்க தேவை இல்லை. ஆனாலும் பிரியாணி சுவையில் சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த பட்டாணி புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க | இந்த 7 பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது ஏன் தெரியுமா?.. ஒருவேளை தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் பாருங்க!

மேலும் படிக்க | வெயில் காலத்தில் சமைத்த உணவுகள் விரைவில் கெட்டுபோகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியும...