இந்தியா, ஏப்ரல் 16 -- நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே ஏப்ரல் 9 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இந்த வழக்கை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முதல் குற்றவாளியாகவும், அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி 2 வது குற்றவாளியாகவும் சிபிஐ தனது வழக்கு விசாரணையில் குறிப்பிட்டுள்ளது. சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.