இந்தியா, ஏப்ரல் 18 -- நவ கிரகங்களில் இளவரசன் ஆக விளங்கக்கூடிய புதன் பகவான் இவர் தன்னம்பிக்கை கல்வி அறிவு நரம்பு வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் புதன் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நமது வாழ்க்கையில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எண்களை மையமாக வைத்தேன் ஜோதிட சாஸ்திரம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் எண் கணித முறையில் இருந்து வருகிறது. தற்போது எண் கணித முறையானது மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

ஒருவருடைய அனைத்து விதமான செயல்பாடுகளையும் எண் கணித முறைப்படி எதிர்காலத்தை கணிக்க முடியும் என கூறப்படுகிறது. அது வகையில் புதன் பகவானின் ஆசிர்வாதத்தால் இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல ம...