இந்தியா, மார்ச் 19 -- நாளைய ராசிபலன் : மார்ச் 20 வியாழக்கிழமை. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தைப் பொறுத்து ஜாதகம் தீர்மானிக்கப்படுகிறது. வியாழக்கிழமைகளில் விஷ்ணுவை வழிபடும் வழக்கம் உள்ளது. மத நம்பிக்கைகளின்படி, விஷ்ணுவை வழிபடுவது மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கிறது. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, மார்ச் 20 ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும், அதே நேரத்தில் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். மார்ச் 20 அன்று எந்த ராசிக்காரர்கள் பலன் பெறுவார்கள், யார் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம். மார்ச் 20 அன்று மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கும் என்பைதை பார்க்கலாம்.

உங்கள் அன்றாட வாழ்க்கையை எந்த பெரிய உடல்நலப் பிரச்சினையும் பாதிக்க...