இந்தியா, ஏப்ரல் 22 -- நாளைய ராசிபலன் ஏப்ரல் 23, 2025: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ஆளும் கிரகம் உண்டு. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, ஏப்ரல் 23 ஆம் தேதியான நாளை (புதன்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு நாளை நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் நல்ல நாளாக அமையும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். பணத்தை சேமிக்கவும், தேவையற்ற பொருட்களில் பணம் செல...