Hyderabad, மே 9 -- ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத செயலுக்கு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஒரு எதிர் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. போர் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதன் தாக்கம் நிச்சயமாக அந்த நாட்டில் வாழும் சாதாரண மக்கள் மீது உணரப்படும். அதே போர் தீவிரமடையும் போது நேரடியாக பாடிக்கப்படுவது அந்நாட்டின் எளிய மக்கள் தான். பொருளாதாரம் சீர்குலையும். மேலும் பல பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது. மேலும் போர் நோய்க் குறி எனும் நோய் வர அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்தியா விளக்கம்.. பாகிஸ்தானுக்கு மீண்டும் எச்சரிக்கை
நாங்கள் நேரடியாக போரில் ஈடுபடவில்லை. அது ஏன் நம்மை பாதிக்கிறது? இது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் இதயத்திலும் மனதிலும் ஆ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.