இந்தியா, ஏப்ரல் 30 -- சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையில் சாதி கணக்கெடுப்பை சேர்க்க அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....