பிரக்யராஜ், மார்ச் 30 -- ஒன்பது நாள் சைத்ர நவராத்திரி விழா தொடங்குவதற்கு முன்னதாக, உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு, சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடவும், மதத் தலங்களிலிருந்து 500 மீட்டருக்குள் இறைச்சி விற்பனையைத் தடை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 6 ஆம் தேதி ராம நவமிக்கு சிறப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், அப்போது விலங்குகளை கொல்வது மற்றும் இறைச்சி விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும் என்றும் PTI அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | University of Kerala: '71 மாணவர்களின் விடைத் தாள்கள் மாயம்..' கேரள பல்கலைகழக சம்பவத்தால் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இறைச்சி கூடங்களை உடனடியாக மூடவும், மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கவும் அனைத்து மாவட்ட நீதி...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.