இந்தியா, ஏப்ரல் 2 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி கர்மத்தின் நாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் ஒரு குறிப்பிட்ட காலை இடைவெளிகள் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை இடம் மாற்றக்கூடியவர். சனிபகவானின் இடமாற்றம் ஆனது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சனிபகவான் தற்போது பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகின்றார். அதேசமயம் நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.
சனி மற்றும் புதன் இருவரும் பூரட்டாதி நட்சத்திரத்தில் சேர உள்ளனர். புரட்டாதி நட்சத்திரத்தில் சனி புதன் சேர்க்கையானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அற்புதமான பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிற...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.