இந்தியா, மே 22 -- தினமும் 20 தோப்புக்கரணங்கள் நமக்கு எப்படி உதவுகிறது? தினமும் காலையில் எழுந்தவுடன் உங்கள் நாளை 20 தோப்புக்கரணம் போட்டு துவங்குங்கள். இது உங்களை வலுப்படுத்தும், உங்கள் மனநிலையை மாற்றும் மேலும் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இந்த எளிய உடற்பயிற்சியில் உங்கள் உடலில் உள்ள பல்வேறு தசைகளும் ஈடுபடுகின்றன. இது இதயத்துக்கு நல்லது. உங்கள் அன்றாட செயல்பாட்டை அதிகரிக்கிறது. தினமும் தோப்புக்கரணம் போடுவதால் உங்கள் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?
தோப்புக்கரணம் உள்ளிட்ட உடற்பயிற்சிகள், உங்கள் மன ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடற்பயிற்சி செய்யும்போது, நமது உடலில் எண்டோர்ஃபின்கள் சுரக்கின்றன. இது உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது. மேலும் உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது.
உங்கள்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.