இந்தியா, பிப்ரவரி 21 -- கடும் குளிருக்குப்பின்னர் பிப்ரவரியில் ரோஜாப்பூக்களுக்கு சில கவனம் தேவை. இவை இலையுதில் கோடையில் அழகாக மலரும். அப்போது நீங்கள் முறையாகப் பராமரிக்கவில்லையென்றால், அது மலராது, வளராது. குளிர் முடிந்தவுடன் தானாகவே ரோஜாப்பூக்கள் தங்களை காத்துக்கொள்ளாது. அதற்கு சரியான உரமிடுவது, தண்ணீர் விடுவது, பூச்சிகள் கட்டுப்பாடு, வெட்டுவது ஆகியவை தேவையாகும். இதை முறையாக பனிக்குப் பின்னான கோடை கால துவக்கமான பிப்ரவரியில் செய்யும்போது, ரோஜாக்கள் துடிப்பாக மலரத் துவங்குகின்றன.
ரோஜா செடி குளிர் காலத்தில் தன்னை பாதுகாக்க செயலற்ற நிலைக்கு சென்று விடுகிறது. இது வெப்ப நிலை குறையும்போது, வளர்வதை நிறுத்திக்கொள்கிறது. இலைகளை இழக்கிறது. ஆனால் உயிருடன்தான் இருக்கும். இலையுதிர் கோடையில் துளிர்க்க தேவையான ஆற்றலைக் கொண்டுள்ளது.
* பிப்ரவரியில் முட்ட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.