இந்தியா, மே 19 -- தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் துறைசார் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும் படிக்க:- தனக்குத்தானே பிரசவம் பார்த்து பிறந்த பச்சிளம் குழந்தையை புதைத்த விவகாரம்! நர்சிங் மாணவி, காதலன் கைது!
தென்மேற்கு பருவமழையால் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அறுவடைக் காலத்தில் உள்ள பருத்தி, நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை எதிர்கொள்ள முதலமைச்சர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.