இந்தியா, ஏப்ரல் 20 -- மதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள் என மல்லை சத்யா தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....