இந்தியா, மே 12 -- துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடகள பெண்கள் காலா 2025 பட்டத்தை இந்தியாவின் கரிஷ்மா சனில் வென்றார், மறுபுறம், அன்சி சோஜன் மற்றும் ஷைலி சிங் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நீளம் தாண்டுதல் போட்டியில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
அன்னையர் தினத்தன்று துபாய் போலீஸ் கிளப் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில், 24 வயதான கரிஷ்மா சனில் 53.33 மீட்டர் முயற்சியுடன் மூன்று பெண்கள் களத்தில் முதலிடம் பிடித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அலியாஸ்யா தாரெக் (31.04 மீ) மற்றும் இந்தியாவின் ஹர்ஷிதா ஷெராவத் (16.77 மீ) அடுத்த இரண்டு இடங்களை வென்றனர்.
மேலும் படிக்க | வில்வித்தை உலகக் கோப்பை இரண்டாம் கட்டம்.. வெண்கலம் வென்ற தீபிகா குமாரி! முதல் உலகக் கோப்பை பதக்கம் வென்ற பார்த்
கரிஷ்மா சனிலின் தனிப்பட்ட சிறந...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.