சென்னை, மே 22 -- தமிழ்நாடு ஆளுநர் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தைப் பறிக்கும் திருத்த சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
புதன்கிழமை அன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம், பல்வேறு மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்குப் பதிலாக மாநில அரசுக்கு வழங்கும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தால் கொண்டுவரப்பட்ட தொடர்ச்சியான திருத்தங்களுக்குத் தடை விதித்துள்ளது.
மேலும் படிக்க | 'துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள்' ஆர்.என்.ரவி பேச்சு
திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் குட்டி என்ற கே. வெங்கடாசலபதி தாக்கல் செய்த பொது நல வழக்கு மனுவின் அடிப்படையில், அனைத்துத் திருத்தச் சட்டங்களையும் செல்லாததாக்கக் கோரி, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் அடங்கி...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.