இந்தியா, ஏப்ரல் 20 -- நடிகை சமந்தா தற்போது 'சுபம்' என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். இந்தப் படம் அடுத்த மாதம் மே 9 ஆம் தேதி ரிலீஸிற்கு தயாராக உள்ள நிலையில், இந்தப் படத்திற்கு ஆசிர்வாதம் பெற, நேற்று ஏப்ரல் 19 ஆம் தேதி திருப்பதி பாலாஜி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். இந்த செய்தி தான் அவர் குறித்த கிசுகிசுக்களுக்கு அடித்தளமிட்டுள்ளது.
மேலும் படிக்க| 'சில பாடல்கள் அருவருப்பாக உள்ளது.. இது விஷத்தை ஆக்ஸிஜனோடு சுவாசிப்பது போன்றது'- உணர்ச்சிவசப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான்
நடிகை சமந்தா நேற்று திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுக்குச் சென்றார். பளிச்சிடும் இளஞ்சிவப்பு நிற சல்வாரில் சமந்தா அழகாகக் காட்சியளித்தார். இவருடன் இயக்குநர் ராஜ் கோயிலுக்கு வந்திருந்தார். அவர்களுடன் பாதுகாப்புப் பணியாளர்களும் இருந்தனர். மற்றொரு வீடியோ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.