இந்தியா, மே 17 -- டாஸ்மாக்கிடம் இருந்து மது கொள்முதல், ஒப்பந்தம் வழங்குதல் போன்றவை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், டாஸ்மாக் மேலாண் இயக்குனர், அதிகாரிகள், தொழிலதிபர்கள் என அடுத்தடுத்த பெயர்கள் சிக்கிக் கொண்டே வரும் நிலையில், சோதனையின் போது வீட்டிற்கே வராமல் இருந்த தொழிலதிபர் ரத்தீஷை குறிவைத்து அதிமுகவினர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்ததுடன், அவரது பின்புலம் குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க| 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு: ED ரெய்டு எதிரொலி! தொழிலதிபர் ரதீஷ் ஒட்டம்? வீட்டுக்கு பூட்டு போட்டஅதிகாரிகள்!

இதுதொடர்பான அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், " 2வது நாளாக தொடரும் ED ரெய்டுகள்! இன்னும் இந்த ரெய்டுகள் பற்றி முதல்வர் மவுனமாக இருப்பது ஏன்? தன் குடும்பத்தைச் ச...